இப்போது :
அனைத்து செய்திகள்
வேளாளர் குலத்தில் தோன்றியவரும், சுதந்திர போராட்ட வீரர் ஐயா திரு. வி. கல்யாண சுந்தர...
திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 - செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப்...
வழிகாட்டி
ஆவணங்கள்
குறைந்துவரும் தேசபக்தி: மதுரை ஆதீனம் வேதனை
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூரில் திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலமான குழலாம்பிகை உடனுறை ஆப்பநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பேசிய...
புள்ளி விபரம்
மதுரை வெள்ளாளன்டா!
1921-ல் எடுக்கப்பட்ட மதுரையில் சாதி வாரி கணக்கெடுப்பில், வெள்ளாளர்களே அதிகம். (அன்றே 2,37,046 உறவுகள் இருந்தனர்.) கீழே கொடுக்கப்பட்ட காணொலியை கேளுங்கள், உறவுகளே!
அதிகமாக படித்தது
தமிழர் மகாஜன சபை நிறுவனர், இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியின் தந்தை, இலங்கை தேசிய கழகத்தின் தந்தை, சேர்...
பொன்னம்பலம் அருணாசலம் (Ponnambalam Arunachalam; 14 செப்டம்பர் 1853 – 9 சனவரி 1924) சேர் பொன். அருணாசலம் எனப் பொதுவாக அறியப்பட்டவர். இவரது காலத்தில் இலங்கையின் தேசியத் தலைவர்களுள்...
ஆங்கிலேயர்களை துணிச்சலோடு எதிர்த்த வேளாளர் ‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் பிரிட்டிஷ் படையை குண்டுகளை வீசி கதிகங்கடித்த நினைவு தினம் இன்று!!!
இந்தியா நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஆங்கிலேய ஆதிக்க படைகளை முதலாம் உலக போரில், ஜெர்மனி படையின் சார்பாக அன்றைய ஹிட்லரின் நண்பரும் தளபதியாய் விளங்கிய வேளாளர்...
கொங்கு வேளாளரில் செம்ப குலத்தினருக்கு அவினாசி தெக்கலூர் மாரியம்மன் கோவில் முதல் மரியாதை!
கொங்கு வேளாளரில் செம்ப குலத்தை சேர்ந்தவர்களுக்கு அவினாசி தெக்கலூர் மாரியம்மன் கோவில் முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறும் கல்வெட்டு.
கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் மதுரை ஆதினம் கொடுத்த சிறப்பு பேட்டி!!!
கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் மதுரை ஆதினம் கொடுத்த சிறப்பு பேட்டி!!!
முழு விடியோவை காண கீழே சொடுக்கவும்
https://youtu.be/g5D2vu7gjOw
சிறப்பு செய்திகள்
மலேசியாவின் உயரிய விருதாகிய டத்தோ டத்தின் பெறும் ரெனா.நாகரத்தினம் ரங்கசாமிபிள்ளை இணையரை வாழ்த்துவோம்!!!
டத்தோ டத்தின் ரெனா.நாகரெத்தினம் ரெங்கசாமி பிள்ளை இணையர்
பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தமா (டாக்டர்) ஹஜிஅப்துல் ரகுமான் பின் ஹஜி...
இராணி வேலுநாச்சியார் அவர்களின் 290-வது பிறந்தநாள் விழா!
இராணி வேலுநாச்சியார் அவர்களின் 290-வது பிறந்தநாள் விழா!
நாள் : 03.01.2022 திங்கட்கிழமை- மாலை 4 மணிஇடம் : புதுவை தமிழ்ச் சங்கம், புதுச்சேரி
சமயபேச்சாளர்,ஆன்மிகவாதி, இலங்கை கம்பன் கழக நிறுவனர், ஐயா இ. ஜெயராஜ் பிறந்த நாளில் ஐயாவை நினைவு கூறுவோம்
இ. ஜெயராஜ் (பிறப்பு: ஒக்டோபர் 24, 1957) இலங்கையைச் சேர்ந்த இலக்கிய, சமயப் பேச்சாளர் ஆவார்.தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அறியப்பட்டு வருகிறார். இலக்கியம், சமயம், தத்துவம்...
பாடாத பாடுபடும், பாரம்பரியம் மிக்க பாண்டிய வேளாளர் மடம்!
பாண்டிய வேளாளர்களின் இதயம் எது என கேட்டால், அது பழநியில் உள்ள பாண்டிய வேளாளர்களின் மடத்தை நோக்கி அனைத்து பாண்டிய வேளாளர்களின் ஆள்காட்டி...
வேளாளர் வ.உசி ஐயாவிற்கு முழு உருவச் சிலை உள்ளிட்ட 14 அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக முதலமைச்சரை பல்வேறு...
வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய 150 ஆவது பிறந்த நாள் விழாவினையொட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் வ.உ.சி அவர்களுக்கு மார்பளவு சிலை, தூத்துக்குடி மாநகர் மேல பெரிய காட்டன் சாலைக்கு வ.உ.சிதம்பரனார்...
குறிப்புகள்
வேளாளர் கல்வெட்டுக்களின் தொகுப்பு
1. வேளாளர் மெய்கீர்த்தி
செய்தி : சோழர்களின் ஆட்சி காலத்தில் தென்னிந்தியா முழுவது வெள்ளாளர்களுக்கு மெய்கீர்த்தி கிடைக்கு. இந்த மெய்கீர்த்தி நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் கிடைக்கிறது,...









































































