இப்போது :
அனைத்து செய்திகள்
ஜெய்பீம் சர்ச்சை…. வணங்காமண் நிவாரண கப்பல் எப்படி ஈழம் சேர்ந்தது. – அக்னி...
https://youtu.be/lmbZrKrCmdw
ஜெய்பீம் சர்ச்சை…. வணங்காமண் நிவாரண கப்பல் எப்படி ஈழம் சேர்ந்தது. அக்னி சுப்ரமணியம், பத்திரிக்கை.Com - மிற்கு காணொளி பேட்டி...
வழிகாட்டி
ஆவணங்கள்
வேளாள உறவுகளோடு சென்னை வேளாளர் மைய அலுவலகத்தில் புத்துணர்வோடு புத்தாண்டு சந்திப்புகள்!
வேளாள உறவுகளோடு சென்னை வேளாளர் மைய அலுவலகத்தில் புத்துணர்வோடு புத்தாண்டு சந்திப்புகள்!
முதல் குரல் ஆசிரியர், மருத்துவர் கு.ப.இரவீந்திரன் மற்றும் W.B.பழனி (01-01-2022)
புள்ளி விபரம்
வேளாளர் குலத்தில் பிறந்த வெ. ப. சுப்பிரமணிய முதலியார் அவர்களின் நினைவு தினத்தில்...
வெள்ளக்கால் பழனியப்ப சுப்பிரமணிய முதலியார் (வெ.ப.சு, ஆகத்து 14, 1857 - அக்டோபர் 12, 1946) கால்நடை மருத்துவர். அம்மருத்துவ நூல்களைத் தமிழில் முதன்முறையாக மொழிபெயர்த்தவர். தமிழ்ப் புலவர்.
அதிகமாக படித்தது
சர்தார் வேதாரத்தினம் பிள்ளை அவர்களின் நினைவு அஞ்சலி !
சர்தார் வேதாரத்தினம் பிள்ளை அவர்கள் மறைந்து விட்ட முத்துக்களில், மக்கள் மறந்து விட்ட முத்துக்களில் ஒருவர். நம் வேளாளர் சமூகமான இவர் இந்த இந்தியா நாட்டின் விடுதைக்காக பல...
திண்டுக்கல் சிறுமி கொள்ளப்பட்டது கண்டித்து வேளாளர் முன்னேற்ற கழகத்தினர் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பாச்சலூர் கிராமத்தில் வேளாளர் குடியை சேர்ந்த சத்யராஜ் – பிரியா தம்பதியினரின் 5ம் வகுப்பு படிக்கும் இரண்டாவது மகளான 11 வயது சிறுமி...
ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் தந்தையார், தமிழ் எண்களை முதன் முதலில் தன்னுடைய நாட்காட்டியில் அச்சிட்டவர், அறநெறி அண்ணனல்...
காலண்டர் எனும் சொல்லுக்கு 'நாட்காட்டி' எனும் சொல்லை முதன்முதலில் பயன் படுத்தியவரும், தமிழ்மொழி எண்களை தமது (விவேகானந்தா) நாட்காட்டியில் வெளியிட்டவருமான 'அறநெறியண்ணல்' கி.பழனியப்பனார் அவர்களை இன்றைய தமிழ்ச்சமூகம் அறியாமலிருப்பது...
பெருமைமிகு அன்றைய மத்திய அமைச்சர் ஐயா, சி. சுப்ரமணியம் வேளாள கவுண்டர் அவர்களின் ஒரு அரிய புகைப்படம் பற்றி...
பெருமைமிகு அன்றைய மத்திய அமைச்சர் ஐயா, சி. சுப்ரமணியம், அவர்களோடு, எனது தாத்தா மைனர் பழனியப்ப பிள்ளை உள்ளார். இந்த புகைப்படத்தின், எனது தாத்தா-வோடு, அன்றைய முதல்வர் கர்மவீரர் காமராசர்,...
சிறப்பு செய்திகள்
தூக்கம் கலையுங்கள் வேளாளர்களே – திமுக + காங்கிரஸ் கூட்டணியால், நாளை சட்டப்பேரவையில் வேளாளர் பெயர் காற்றில் பறக்க...
தாராபுரம் திரு.காளிமுத்து, காங்கிரஸ் MLA மட்டும் தான் கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டு வந்தார் என்பது போல் செய்திகள் பரவுகிறது,
அப்படி அல்ல,
ஆயிரவர் படைதான் பழையாறையில் சோழர்களை சுற்றி இருந்த படை – 1229 கல்வெட்டு!
சோழர்களின் கொங்கு நாடு குடியேற்றத்திற்கு பின்பு இந்த ஆயிரவர் படையும் கொங்கு நாடு வந்து விடுகிறது.
இரண்டிற்கும் கல்வெட்டு...
“மோடி இல்லையென்றால் லடாக் பகுதி ‘படாக்’ ஆகியிருக்கும்”- மதுரை ஆதீனம் அதிரடி
நித்யானந்தா ‘‘கை லாஸ்’’ ஆனதால் கைலாஷ் சென்று விட்டார் என, பரமக்குடியில் நடந்த விழாவின் போது மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வஉசி.யின் 150வது பிறந்தநாளை...
பேரா. இ. சுந்தரமூர்த்தி அவர்களுடன் திரு.அக்னி சுப்பிரமணியம் சந்திப்பு!!!
வேளாளரான பேரா. இ. சுந்தரமூர்த்தி அவர்கள் தமிழறிஞர், பேராசிரியர், எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவராவார். அவர் டிசம்பர் 19, 2001 முதல் டிசம்பர் 18, 2004 வரை...
1903-ல் திட்ட குடி சுகாசந பெருமாள் கோவில் கல்வெட்டு!
கல்வெட்டு படி இந்த தானம் செய்தவர்கள் - முதலியார், தேவர், பிள்ளை
இந்த பட்டங்கள் எல்லாம் ஒரு நபரையே குறிக்க பயன்பட்டு இருக்கிறது.
குறிப்புகள்
அன்மையில் பிறந்த நாள் கண்ட ஐயா திரு.சீ.வீ.கே. சிவஞானம் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்....
அன்மையில் பிறந்த நாள் கண்ட ஐயா திரு.சீ.வீ.கே. சிவஞானம் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். அன்னார் நீடுடி வாழ வேண்டும், ஈழ தமிழர்களுக்கு தொடர்ந்து பணியாற்றிட வேண்டும்.